Pages

இளவரசனுக்கும் ரயிலுக்கும் யாதொரு பகையுமில்லை!!

Saturday, July 6, 2013

நத்தம் இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை என்றொரு செய்தி வேகவேகமாக  பரப்பப்படுகிறது.  அதாவது அவரது மரணத்தை தற்கொலையாக மட்டுமே பார்க்குமாறு நம்மை யாரோ தூண்டுகிறார்கள்.  இந்த சூது புரியாமல், ‘இவ்வளவு நாளும் உறுதியாயிருந்த நீ இப்போது ஏனடா மாய்த்துக் கொண்டாய்?’, ‘தம்பி நீ தைரியமா இருந்திருக்கணும்டா...’, ‘அறியாத வயதில் எடுத்த அவசர முடிவு’ என்றெல்லாம் சென்டிமென்டாக உளறுகிறவர்களும் தங்களையறியாமலே இதை தற்கொலையாக நிறுவுகிறார்கள். சடலம் கிடக்கும் நிலையை மேலோட்டமாக பார்த்தாலேகூட நமக்கு பல்வேறு சந்தேகங்கள் வருகின்றன. 


Read more ...

இளவரசன் (தற்)கொலைக்கு நாம் செய்யக் வேண்டிய பரிகாரம்!!

Friday, July 5, 2013


இளவரசன் தற்கொலை செய்தி ஏற்படுத்திய மன உளைச்சல் ஓரளவுக்கு அடங்கிய நிலையிலே இதை எழுதுகிறேன்.

Read more ...

அப்பாடெக்கர் மோடியின் ’தி ஆபரேசன் ஓப் உத்தர்கண்ட்’ கோவணம் அவிழ்ந்தது..!!!

Wednesday, June 26, 2013

பிஜேபியின் பிரதம மந்திரி வேட்பாளராக முனையும் முயற்சியில் உத்தர்கண்டில் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் மண்ணில் ஆடிய நாடகம் வீதிக்கு வந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கோமாளியாக சித்தரிக்கப்பட்டு ஊடகங்களில் சந்தி சிரித்து கொண்டு இருக்கிறார்.

Read more ...